நம் சமையலில் அன்றாடம் இடம் பெறும் உணவுப்பொருள் தான் “தேங்காய்🥥” ஆகும்.. இதற்கு 3 கண்கள் இருப்பதால் முக்கண்ணன் (ஃ) என்று அழைக்கப்படுகிறது..🤗
இதன் பயன்களோ பல.. அவற்றை பின்வருமாறு காணலாம்..🙂
“பயன்கள்”:
- உடல் எடை குறைய உதவுகிறது.
- தீப்புண் குணமாகிறது.
- மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்கிறது.
- வயிற்றுப்புழுக்களை கொல்லும் ஆற்றல் உடையது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தைராய்டு சுரப்பியின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
- சருமத்திற்க்கும் கேசத்திற்க்கும் நன்மை அளிக்கிறது.
- முதுமையை தடுக்கிறது.
- இதயத்தை 💝 பாதுகாக்கிறது.
- கருவில் உள்ள குழந்தையின்🤰 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- சிறுநீர் தொற்றுக்கு சிறந்த மருந்து.
- கல்லீரலுக்கு நன்மை அளிக்கிறது.
- உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
- வயிற்றுப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றை சரி செய்கிறது.
- முற்றிய தேங்காய்🥥 ஆண்மை பெருக்கியாக செயல்படுகிறது.
- இரத்தம் உறைதலை தடுக்கிறது.
“சிறப்பு”: தாய்ப்பாலில் உள்ள லாரிக் அமிலம், தேங்காயிலும் உள்ளது. அதனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது..😀

👍🏼sema.. Good info sir..
Nice message,very useful.
Well Said..👏👏👏👏 superb..
நன்றி
super dr.
Thank you very much.
Super dr.